30 December 2014
மாணவர்களுக்கு ஆதார் அட்டை பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடு
பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க, மண்டல அளவில் சிறப்பு முகாம்களை நடத்த அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், ஒவ்வொரு மாவட்டத்திலும், புதிதாக துவங்கப்பட்ட பள்ளிகள், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள்,
மேலும் தகவல் அறிய
மீண்டும் உருவாகிறது 'டிட்டோஜேக்': போராட ஆசிரியர்கள் ஆயத்தம்
'ஊதிய உயர்வு அளிக்க முடியாது' என அரசு அறிவித்துள்ளதால்மீண்டும் 'டிட்டோஜேக்' அமைப்பை உருவாக்கி அரசுக்கு எதிராகபோராட ஆசிரியர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். தமிழகத்தில்இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200,தர ஊதியம்ரூ.2,800, தனி ஊதியம் ரூ.750 வழங்கப்படுகிறது. மத்திய அரசின்கேந்திரிய வித்யாலயா பள்ளி இடைநிலை ஆசிரியர்களை போல்அடிப்படை ஊதியம் ரூ.9,300, தர
தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள்
வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராகஇருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும்உண்டு. தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ,ஜாதகப்படியோ
28 December 2014
IT FORM -2015
(அனைவரும் எளிதில் பயன்படுத்துவதற்கு ஏற்ற Excel-4 பக்கம் A4 அளவில் )
click here to download
click here to download
TENTATIVE- JAN DIARY 2015
*2.1.15-Reopens ,
*3.1.15- Grievance day
*4.1.15-sun- Miladi Nabi,
*5.1.15-Mon -(R.L) Aruthra Darisanam,
*14.1.15- (R.L) Bhogi festival,
*15.1.15- Thai Pongal holiday,
*16.1.15- Thiruvalluvar day holiday,
27 December 2014
26 December 2014
22 December 2014
இடைநிலை ஆசிரியர் ஊதியம் குறித்த நீதிமன்ற தீர்ப்பும்,”அதனை அமுலாக்கமுடியாது “ என்றநிதிச்செயலர் கடிதமும்-ஓர் அலசல் கட்டுரை-பொதுச்செயலர் செ முத்துசாமி தவறாக பொருள் கொண்டு முடிவெடுத்த நிதித்துறை செயலரின் நடவடிக்கை மீதான பல சந்தேகங்கள் மற்றும் விவாதக்கேள்விகளுக்கு விளக்கம் கேட்டு நிதிச்செயலருக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பிலான கடிதம்
Click Here to Download the LETTER
21 December 2014
15 December 2014
ஓராண்டுக்கு குறைவாக பணியாற்றினாலும் குடும்ப ஓய்வூதியம்
பென்ஷன் விதிகளின் அடிப்படையில் ஓராண்டுக்கு குறைவாக பணியாற்றினாலும் குடும்ப ஓய்வூதியம் தர வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பென்ஷன் விதிகளின் அடிப்படையில் 1 ஆண்டுக்கு குறைவாக பணியாற்றினாலும் ஓய்வூதியம் தர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் சுகாதாரத்துறையில் அலுவலக உதவியாளராக கடந்த 1987 நவம்பர் 21ல் சந்திரசேகர் பணியில் சேர்ந்தார். மேலும் தகவல் அறிய
RTI : மேல் முறையீடு பதிவு எண் SMS, மூலம் தெரிவிப்பு: தமிழ்நாடு தகவல் ஆணையம் ஏற்பாடு
தமிழ்நாடு அரசு தகவல் ஆணையம், மேல் முறையீடு மனுக்கள் ஏற்கப்பட்ட விவரம், எஸ்.எம்.எஸ்., மூலம் தெரியப்படுத்துவது, சமூக ஆர்வலர்களிடம், மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டம், 2004 டிசம்பரில், லோக்சபாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 2005 மே மாதம், சட்ட முன் வடிவு, பல திருத்தங்களுடன், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.இச்சட்டம், ஜம்முகாஷ்மீர் நீங்கலாக, நாட்டின் அனைத்து பகுதிகளிலும், அரசு அதிகாரிகளிடம் இருந்து, தகவல் பெறும் உரிமையை, அடிப்படை உரிமையாக, மக்களுக்கு வழங்கி உள்ளது. மேலும் தகவல் அறிய
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான Hall ticket வெளியிடு
டிசம்பர் 25-ம் தேதியன்று மத்திய அரசு பள்ளிகளுக்கு வழக்கம்போல் கிறிஸ்துமஸ் விடுமுறை அளிக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி விளக்கமளித்துள்ளார். சில ஊடகங்களில் திட்டமிட்டே மக்களை திசை திருப்பும் வகையில், செய்திகள் வெளியிடப்பட்டிருப்பதாக அவர் சாடியுள்ளார். டிசம்பர் 25-ம் தேதியன்று நல்லாட்சி தினமாக கொண்டாட மத்திய அரசு மேலும் தகவல் அறிய 

VAO EXAM RESULT PUBLISHED
Enter Your Register Number Here
POST OF VILLAGE ADMINISTRATIVE OFFICER IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE, 2013 - 2014
(Date of Written Examination:14.06.2014)
MARKS OBTAINED BY THE CANDIDATES AND RANK POSITION
|
13 December 2014
12 December 2014
ஊதியப் பிரிவு - தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்க கோரி பெற நீதிமன்ற வழிக்காட்டுதல்கள் பரிசீலித்து மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க இயலாதென தமிழக அரசு மனுவை நிராகரித்துள்ளது.
Govt Letter No. 60473/CMPC/2014-1 Dt: December 10, 2014 Download Icon(2MB) W.P No. 33399/2013 filed by Thiru C.Kipson, General Secretary, Tamil Nadu All Teachers Association - Honble High Court of Madras, Judgement Order dated 12-9-2014 in W.P.No.33399/2013 - Consideration of the petitioner representation dated 16-09-2013 - regarding Click Here...
09 December 2014
08 December 2014
அரூர் ஒன்றிய ஆசிரியர்கள் அனைவரும் தங்களின் அனைத்து சான்றிதழ்களின் இரு நகல்களை 10.12.14 அன்றுக்குள் AEEO அலுவலகத்தில் ஒப்படைக்கவும்.
ஒப்படைக்க வேண்டிய சான்றிதழ்கள் :
s.s.l.c
H.s.c
DTEd,
UG,
PG,
B.Ed,
வேறு கல்வித்தகுதியிருப்பின் அதன் நகல் .
s.s.l.c
H.s.c
DTEd,
UG,
PG,
B.Ed,
வேறு கல்வித்தகுதியிருப்பின் அதன் நகல் .
07 December 2014
05 December 2014
MARK SHEET XEROX 2 COPIES TO OFFICE
ALL TEACHERS OF HARUR UNION ARE ASKED TO GIVE TWO SET OF XEROX COPIES OF SSLC,HSC,D.TED,UG,PG,B.ED CERTIFICATE'S TO A.E.E.O OFFICE ON OR BEFORE 10.12.2014
குறுவளமைய (CRC) அளவில் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு எடுக்க இருதினங்களில் ஆணை; TESTF பொதுச்செயலாளர் திரு.ரெங்கராஜன் தகவல்
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையைபொதுச்செயலாளர் திரு.ரெங்கராஜன் அவர்கள் தொடக்கப்பள்ளிஇயக்குநர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்துகுறுவளமைய (CRC) அளவில் நடைபெறும் பயிற்சியில் கலந்து
04 December 2014
10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு
10ம் வகுப்பு அட்டவணை:
தேர்வு நேரம்: காலை 9.15 மணி - மதியம் 12 மணி வரை
மார்ச் 19 : தமிழ் முதல் தாள்
மார்ச் 24: தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 25: ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 26: ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 30 : கணிதம்
ஏப்ரல் 6: அறிவியல்
ஏப்ரல் 10 : சமூக அறிவியல்.
பிளஸ் 2 தேர்வு அட்டவணை:
தேர்வு நேரம் : காலை 10.00 மணி - மதியம் 1.15 மணி வரை
மார்ச் 5: பகுதி ž1 தமிழ் தாள் 1
மார்ச் 6:பகுதி 1 தமிழ் தாள் 2
மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான முறையில் அலுவலக நடவடிக்கைகள் அமைய தொடக்கக்கல்வித்துறை உத்திரவு
அனைத்து அலுவல்களுக்கும் மாதிரி படிவங்கள் மற்றும் அலுவலககுறிப்புறைகள் வழங்கி கடைபிடிக்க உத்திரவுதொடக்கக்கல்வித்துறையில் உள்ள லட்சக்கணக்காண ஆசிரியர்கள்
பள்ளிக்கல்வி - மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அறிவிப்பு - அரசு மற்றும் அரசு நிதி உதவி பெரும் பள்ளிகளில் 1 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்து விட்டாலோ பாதிக்கப்படுகின்ற ஒவ்வொரு மாணவருக்கும் தற்போது வழங்கப்படும் நிதி ரூ.50000/- - இல் இருந்து ரூ.75000/- ஆக உயர்த்தி வழங்குதல் - ஆணை
CLICK HERE-G.O NO 195-DT-27.11.2014-GOVT HIKE ACCIDENT SCHLOARSHIP AMOUNT FROM 50,000 TO 75,000
01 December 2014
CRC பயிற்சி முறையே 06.12.2014 மற்றும் 13.12.2014 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது
அகஇ - தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு"குழந்தைகளின் அடைவு குறித்த கலந்துரையாடல்" என்றதலைப்பில் குறுவள மைய பயிற்சி முறையே 06.12.2014 மற்றும்13.12.2014 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.
10 + 2 + 3 என்ற முறை மாற்றப்பட்டு, 8 + 4 + 3 என்ற புதிய முறை - மத்திய அரசு விரைவில் முடிவு.
இந்தியாவில் பின்பற்றப்படும், 10+2+3 கல்வி முறையை மாற்ற, மத்தியஅரசு விரைவில் முடிவு செய்யும். இதற்காக, ஆர்.எஸ்.எஸ்.,சின் ஒருஅமைப்பான, பி.எஸ்.எம்., புதிய கொள்கை திட்டத்தை, மத்தியஅரசிடம்
Subscribe to:
Posts (Atom)