28 September 2014

TNTET Certificate Download Date Closed.

  TNTET certificates was uploaded on the web site of Teachers Recruitment Board. The facility of downloading the TNTET certificates was made available from 03-Sep-2014 to 25-Sep-2014. Downloading option is closed at 00.00 hrs on 26-Sep-2014

TNTET Certificate Download Date Closed.

  TNTET certificates was uploaded on the web site of Teachers Recruitment Board. The facility of downloading the TNTET certificates was made available from 03-Sep-2014 to 25-Sep-2014. Downloading option is closed at 00.00 hrs on 26-Sep-2014

புதிதாக தேர்வான பட்டதாரிஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

புதிதாக தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டந்தோறும் சிறப்பு பயிற்சி நடத்த வேண்டும்,' என, சி.இ.ஓ.,க்களுக்கு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில், மேல்நிலை, தொடக்க கல்வி துறையில் 12,700 ஆசிரியர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பணி வழங்கும்படி கோர்ட் உத்தரவிட்டது.

இதையடுத்து, நடந்த பணிநியமன கலந்தாய்வில் பங்கேற்ற, முதுநிலை மற்றும்
 பட்டதாரி ஆசிரியர்கள், அந்தந்த சி.இ.ஓ., அலுவலகத்தில் பணி நியமன
 உத்தரவை பெற்று, பணியில் சேர்ந்தனர்.
இதில், உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கென நியமிக்கப்பட்ட
 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, செப்.,30 மற்றும் அக்.,1 அன்று சிறப்பு பயிற்சி வகுப்பு
 நடத்தப்பட வேண்டும், என சி.இ.ஓ.,க்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், '' பட்டதாரி 
ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு, 2 நாட்கள் அந்தந்த 
மாவட்டத்திலேயே கருத்தாளர்களை கொண்டு தமிழ், ஆங்கிலம், 
அறிவியல், கணிதம், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு பயிற்சி
 தரப்படும், என்றார்.

புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து !




புற்று நோயை , படிப்படியாக  முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம்
 இது. இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் 
சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) 
என்பவர். இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக
 பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். .

இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் 

.இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று 
கற்றாழை ஆகும் 
.
சோற்று கற்றாழை 400 கிராம்
சுத்தமான தேன் 500 கிராம்
whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)
தயாரிப்பு முறை

சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை 
நீக்கி கொள்ள வேண்டும்.தோலை நீக்கிவிடக்கூடாது.
தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் அடுத்த 
படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக 
கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும் நறுக்கப்பட்ட துண்டுகளை 
ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து 
ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும். இப்போது மருந்து தயாராகி 
விட்டது

மருந்தை உட்கொள்ளும் விதம்.

இம்மருந்தை தினமும்  மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 
நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும் .
ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் மருந்தை நன்றாக குலுக்கிக்
கொள்ளவேண்டும.        மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து 
நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து
 மீண்டும்
தயாரித்து உண்ணவேண்டும.

பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது. 

இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு 
குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் . சிலருக்கு மிக குறுகிய 
காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது. இது மிகவும் 
எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும் . மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ
 அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் 
வைத்திருப்பது நல்லது . உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில்
இதை தெரியப்படுத்துங்கள்.

IGNOU BEd Entrance 2014 Answer Key Download

27 September 2014

PG TRB Exam விரைவில்...

தமிழகத்தில் அரசு மற்றும் நகராட்சி, மாநகராட்சியை சேர்ந்த 100 உயர்நிலை பள்ளிகள், மேல் நிலைபள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு தேவையான 900 முதுகலை ஆசிரியர்கள் டி.ஆர்.பி., மூலம் விரைவில்தேர்வு செய்யப்பட உள்ளனர்.தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளில் அரசு, மாநகராட்சி, நகராட்சி உயர்நிலை பள்ளிகள் 300, மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதில், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், உயிரியல், வேதியியல் பாடங்களுக்கு முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக தோற்று விக்கப்பட்டன. தற்போது, இதனுடன் தமிழ், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் பாடங்களுக்கும் கூடுதலாக முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது. 

5% மதிப்பெண் தளர்வு ரத்து அடுத்து என்ன நடக்கும்? தமிழக அரசின் அடுத்த நடவடிக்கை எப்படி அமையும்?

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இடஒதுக்கீட்டு பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்க  வழங்கப்பட்ட 5%  மதிப்பெண் தளர்வு மதுரை உயர்நீதிமன்ற கிளையால் ரத்து செய்யபட்டது. அந்த தீர்ப்பில் தற்போது தேர்வு பெற்றவர்கள் மற்றும் பணியில் உள்ளவர்கள்(அரசு உதவி பெறும் பள்ளி) வேலைபார்க்கும் 5% மதிப்பெண் தளர்வில் வேலைக்கு சேர்ந்தவர்கள் தொடர்ந்து பணியாற்றலாம். அவர்களை
நீக்க வேண்டியது இல்லை என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்

இந்த தீர்ப்பால் 5% மதிப்பெண் தளர்வு பெற்று அரசு வேலைக்கு சென்றிருப்போருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று உயர் நீதிமன்ற கிளை கூறியுள்ளதால் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

அரசு 5% மதிப்பெண் தளர்வு இடஒதுக்கீடு பிரிவினருக்கு வழங்கியதை ரத்து செய்து நீதிமன்ற தீர்ப்பு வழங்கிய நிலையில் அடுத்த கட்டமாக இதனை உடனடியாக அரசு மேல்முறையீடு செய்யும் இல்லை என்றால் எதிர்கட்சிகள் மற்றம் சமூக நீதிக்கு குரல் கொடுப்பவர்கள் ஏன் முறையீடு செய்ய வில்லை என கேள்வி கேட்பார்கள். மேலும் தற்போது பணியில் சேர்நதுள்ளவர்களுக்கு தடைவிதிக்கும் படி நீதிமன்றத்தில் தேர்வு பெறதவர்கள் வழக்கு தொடுக்கலாம். இவை தொடர்ந்து சிக்கலை ஏற்படுத்தும். அதைவிட பெரியது ஒன்று உள்ளது நமது தமிழக முதல்வர் அறிவித்த 5% மதிப்பெண் தளர்வை மீண்டும் பெற்று தந்துவிடுவார் ஏன் என்றால் நாடாளுமன்ற தேர்தல் முன் அறிவித்து பிறகு இப்போது கண்டுகொள்ளவில்லை என்றால் அது நாடாளுமன்ற தேர்தலுக்காக இந்த 5% மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டதாக அனைவரும் நினைத்து விடுவார்கள் என தமிழக அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து கண்டிப்பாக மேல் முறையீடு செய்வார்கள் இது உறுதி

   ஜெயா டிவியில் இதுவரை செய்தியில் இந்த 5% மதிப்பெண் தளர்வு ரத்து குறித்து எந்த செய்தியும் வரவில்லை எனவே இந்த தீர்ப்பு குறித்து கண்டிப்பாக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் மற்ற மாநிலங்களில் இந்த தளர்வு கொடுத்ததை கோடிட்டு காட்டி அரசின் கொள்கை என கூறி அரசானைக்கு உயிர் கொடுப்பார்கள் என தெரிகிறது

26 September 2014

சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட பள்ளிகளில் தமிழ் கட்டாயம்: அரசு புதிய உத்தரவு

சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., சர்வதேசப் பள்ளிகள் என தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழை கட்டாயப் பாடமாகக் கற்பிக்க வேண்டும் என தமிழக அரசு புதிதாக உத்தரவிட்டுள்ளது. 


வரும் கல்வியாண்டிலிருந்து (2015-16) இதை படிப்படியாக பத்தாம் வகுப்பு வரை அமல்படுத்த வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தமிழ் கற்றல் சட்டம், 2006-ன் படி, நர்சரி, பிரைமரி, மேல்நிலைப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. 

இதன் மூலம் 2006-07-ஆம் ஆண்டிலிருந்து முதல் வகுப்பிலிருந்து படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தச் சட்டத்தின் படி, அடுத்தக் கல்வியாண்டில் (2015-16) தனியார் பள்ளிகளின் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கட்டாயமாக தமிழ்ப் பாடத் தேர்வை எழுத வேண்டும்.

இந்த நிலையில், பல தனியார் பள்ளிகள் இந்தச் சட்டத்தை அமல்படுத்தப்படவில்லை எனவும், இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் தனியார் பள்ளிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்தச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் படிக்கும் 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தமிழைப் படித்து வருவதாகவும், 5 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே தமிழைப் படிக்கவில்லை எனவும் சட்டப் பேரவையில் தமிழக அரசு தெரிவித்தது.

இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக அமல்படுத்துவது தொடர்பாக தமிழ் கற்றல் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடவில்லை. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்துவகை தனியார் பள்ளிகளிலும் தமிழை கட்டாயப் பாடமாக கற்பிக்கும் வகையில் தெளிவான உத்தரவை அரசு வெளியிட்டுள்ளது.

அரசாணை விவரம்: தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா பள்ளிகள், ராணுவப் பள்ளிகள் ஆகியவற்றை தவிர்த்து அனைத்துவகையான பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயப் பாடமாக வரும் கல்வியாண்டில் முதல் வகுப்பிலிருந்து படிப்படியாக அமல்படுத்த வேண்டும்.

கல்வியாண்டு அமல்படுத்த வேண்டிய வகுப்புகள்

2015-16 - 1

2016-17 - 1, 2

2017-18 - 1,2,3

2018-19 - 1,2,3,4

2019-20 - 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை

2020-21 - 1 முதல் 6-ஆம் வகுப்பு வரை

2021-22 - 1 முதல் 7-ஆம் வகுப்பு வரை

2022-23 - 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை

2023-24 - 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை

2024-25 - 1முதல் 10-ஆம் வகுப்பு வரை.

தொகுப்பூதிய காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் 5 வழக்குகள் பதிவு

தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த காலத்தை முறையானபணிக்காலமாக அறிவிக்கக்கோரி .பரமத்தி ஒன்றிய  ஆசிரியர்கள்சார்பில் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடரப்பட்டுஅரசு தரப்புக்கு

நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதுவழக்கு எண்கள்  விவரம்.

wp.15724,  wp.15725,  wp.15726,  wp.15727,  wp.15728,

ஓய்வு ஆசிரியர்களை சோதிக்கும் 'தணிக்கை தடை'

அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) ஓய்வு பெற்ற மேற்பார்வையாளர்களுக்கு விதிக்கப்பட்ட தணிக்கை தடையால், பணப்பலன் பெறாமல் தவிக்கின்றனர். பணிக் காலத்தில் பெற்ற சிறப்பு சம்பளத்தை திரும்ப செலுத்த வேண்டும் என்ற உத்தரவால் கலக்கத்தில் உள்ளனர்.



தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஆறாவது சம்பள கமிஷனில், பள்ளிக் 
கல்வியின் ஒரே நிலையிலான உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் பதவிகளுக்கு இடையே சம்பள முரண்பாடு ஏற்பட்டது. 
இதை களைய முந்தைய தி.மு.க., ஆட்சியில் 'ஒரு நபர் கமிஷன்' அமைத்து 
ஆய்வு
 செய்யப்பட்டது. இக்கமிஷன் பரிந்துரைப்படி 1.8.10 முதல் 
உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கிரேடு சம்பளத்துடன், 
சிறப்பு சம்பளமாக (தனி ஊதியம்) மாதம் ரூ.750 வழங்க அரசு உத்தரவிட்டது.
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் 400 பேர் வரை, 
எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர்களாக 'அயற்பணியாக' 
மாற்றப்பட்டனர். இவ்வாறு மாறிய பலர் அடுத்தடுத்து தற்போது ஓய்வு 
பெற்று பணப் பயன் பெற முயற்சித்து வருகின்றனர்.
ஆனால், இவர்கள் வீட்டுக்கு சில நாட்களுக்கு முன் சென்னை ஏ.ஜி., ஆடிட் 
அலுவலகத்தில் இருந்து 'தணிக்கை தடை' குறிப்பாணை அனுப்பப்பட்டன. 
அதில், 'அரசு உயர்நிலை பள்ளி தலைமையாசிரியராக இருந்து, 
எஸ்.எஸ்.ஏ., திட்டப் பணிக்கு மாறிய பின் பெற்ற சிறப்பு சம்பளத்தை 
திரும்ப வழங்க வேண்டும் எனவும், 'சிறப்பு சம்பளம்' அரசு உத்தரவு
 உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்குத் தான் 
பொருந்தும்,' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி சிறப்பு 
சம்பளத்தை திரும்ப செலுத்தினால் தான் ஓய்வு பெற்றவர்களுக்கான 
முழு பணப்பயன் கிடைக்கும் நிலையுள்ளது. இதனால் ஓய்வு பெற்ற
 ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
ஆசிரியர் பயிற்றுனர் சங்க மாநில தணிக்கையாளர் முத்துக்குமரன் 
கூறியதாவது: அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் 
எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர் பணியிடங்கள் ஒரே நிலைபணி. 
சம்பள சலுகை எந்த ஒரு அயற்பணிக்கு சென்றாலும் பொருந்தும். திட்டப் 
பணிக்கு மாறி சென்ற ஆசிரியர்களுக்கு அவர்கள் பெற்ற முந்தை சலுகை 
செல்லாது என்பது கேலிக்குறி. தணிக்கை தடையால் அயற்பணிக்கு 
ஆசிரியர்கள் செல்ல
மாட்டார்கள். ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட தணிக்கை 
தடையை அரசு திரும்ப பெற வேண்டும், என்றார்.ஓய்வு ஆசிரியர்களை சோதிக்கும் 'தணிக்கை தடை'
மதுரை :அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) 
ஓய்வு பெற்ற மேற்பார்வையாளர்களுக்கு விதிக்கப்பட்ட தணிக்கை தடையால்
, பணப்பலன் பெறாமல் தவிக்கின்றனர். பணிக் காலத்தில் பெற்ற சிறப்பு 
சம்பளத்தை திரும்ப செலுத்த வேண்டும் என்ற உத்தரவால் கலக்கத்தில்
 உள்ளனர்.
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஆறாவது சம்பள கமிஷனில், பள்ளிக் 
கல்வியின் ஒரே நிலையிலான உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் பதவிகளுக்கு இடையே சம்பள முரண்பாடு ஏற்பட்டது. 
இதை களைய முந்தைய தி.மு.க., ஆட்சியில் 'ஒரு நபர் கமிஷன்' 
அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. இக்கமிஷன் பரிந்துரைப்படி 1.8.10 
முதல் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கிரேடு 
சம்பளத்துடன், சிறப்பு சம்பளமாக (தனி ஊதியம்) மாதம் ரூ.750 வழங்க அரசு 
உத்தரவிட்டது.
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் 400 பேர் வரை, 
எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர்களாக 'அயற்பணியாக' 
மாற்றப்பட்டனர். இவ்வாறு மாறிய பலர் அடுத்தடுத்து தற்போது ஓய்வு
 பெற்று பணப் பயன் பெற முயற்சித்து வருகின்றனர்.
ஆனால், இவர்கள் வீட்டுக்கு சில நாட்களுக்கு முன் சென்னை ஏ.ஜி., ஆடிட் 
அலுவலகத்தில் இருந்து 'தணிக்கை தடை' குறிப்பாணை அனுப்பப்பட்டன. 
அதில், 'அரசு உயர்நிலை பள்ளி தலைமையாசிரியராக இருந்து,
 எஸ்.எஸ்.ஏ., திட்டப் பணிக்கு மாறிய பின் பெற்ற சிறப்பு சம்பளத்தை 
திரும்ப வழங்க வேண்டும் எனவும், 'சிறப்பு சம்பளம்' அரசு உத்தரவு 
உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்குத் தான் 
பொருந்தும்,' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி சிறப்பு 
சம்பளத்தை திரும்ப செலுத்தினால் தான் ஓய்வு பெற்றவர்களுக்கான
 முழு பணப்பயன் கிடைக்கும் நிலையுள்ளது. இதனால் ஓய்வு பெற்ற 
ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
ஆசிரியர் பயிற்றுனர் சங்க மாநில தணிக்கையாளர் முத்துக்குமரன் 
கூறியதாவது: அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும்
 எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர் பணியிடங்கள் ஒரே நிலைபணி. 
சம்பள சலுகை எந்த ஒரு அயற்பணிக்கு சென்றாலும் பொருந்தும். திட்டப் 
பணிக்கு மாறி சென்ற ஆசிரியர்களுக்கு அவர்கள் பெற்ற முந்தை சலுகை 
செல்லாது என்பது கேலிக்குறி. தணிக்கை தடையால் அயற்பணிக்கு
 ஆசிரியர்கள் செல்ல
மாட்டார்கள். ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட தணிக்கை 
தடையை அரசு திரும்ப பெற வேண்டும், என்றார்.ஓய்வு
 ஆசிரியர்களை சோதிக்கும் 'தணிக்கை தடை'
மதுரை :அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) 
ஓய்வு பெற்ற மேற்பார்வையாளர்களுக்கு விதிக்கப்பட்ட தணிக்கை தடையால்
, பணப்பலன் பெறாமல் தவிக்கின்றனர். பணிக் காலத்தில் பெற்ற சிறப்பு
 சம்பளத்தை திரும்ப செலுத்த வேண்டும் என்ற உத்தரவால் கலக்கத்தில் 
உள்ளனர்.
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஆறாவது சம்பள கமிஷனில், பள்ளிக் 
கல்வியின் ஒரே நிலையிலான உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் பதவிகளுக்கு இடையே சம்பள முரண்பாடு ஏற்பட்டது. 
இதை களைய முந்தைய தி.மு.க., ஆட்சியில் 'ஒரு நபர் கமிஷன்' 
அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. இக்கமிஷன் பரிந்துரைப்படி 1.8.10 
முதல் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கிரேடு
 சம்பளத்துடன், சிறப்பு சம்பளமாக (தனி ஊதியம்) மாதம் ரூ.750 
வழங்க அரசு உத்தரவிட்டது.
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் 400 பேர் வரை, 
எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர்களாக 'அயற்பணியாக' 
மாற்றப்பட்டனர். இவ்வாறு மாறிய பலர் அடுத்தடுத்து தற்போது ஓய்வு
பெற்று பணப் பயன் பெற முயற்சித்து வருகின்றனர்.
ஆனால், இவர்கள் வீட்டுக்கு சில நாட்களுக்கு முன் சென்னை ஏ.ஜி., ஆடிட் 
அலுவலகத்தில் இருந்து 'தணிக்கை தடை' குறிப்பாணை அனுப்பப்பட்டன
. அதில், 'அரசு உயர்நிலை பள்ளி தலைமையாசிரியராக இருந்து, 
எஸ்.எஸ்.ஏ., திட்டப் பணிக்கு மாறிய பின் பெற்ற சிறப்பு சம்பளத்தை
 திரும்ப வழங்க வேண்டும் எனவும், 'சிறப்பு சம்பளம்' அரசு உத்தரவு 
பொருந்தும்,' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி சிறப்பு 
சம்பளத்தை திரும்ப செலுத்தினால் தான் ஓய்வு பெற்றவர்களுக்கான 
முழு பணப்பயன் கிடைக்கும் நிலையுள்ளது. இதனால் ஓய்வு பெற்ற
 ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
ஆசிரியர் பயிற்றுனர் சங்க மாநில தணிக்கையாளர் முத்துக்குமரன் 
கூறியதாவது: அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் 
எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர் பணியிடங்கள் ஒரே நிலைபணி.
 சம்பள சலுகை எந்த ஒரு அயற்பணிக்கு சென்றாலும் பொருந்தும். திட்டப் 
பணிக்கு மாறி சென்ற ஆசிரியர்களுக்கு அவர்கள் பெற்ற முந்தை சலுகை 
செல்லாது என்பது கேலிக்குறி. தணிக்கை தடையால் அயற்பணிக்கு 
ஆசிரியர்கள் செல்ல
மாட்டார்கள். ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட தணிக்கை 
தடையை அரசு திரும்ப பெற வேண்டும், என்றார்.ஓய்வு ஆசிரியர்களை சோதிக்கும் 'தணிக்கை தடை'
மதுரை :அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) 
ஓய்வு பெற்ற மேற்பார்வையாளர்களுக்கு விதிக்கப்பட்ட தணிக்கை
 தடையால், பணப்பலன் பெறாமல் தவிக்கின்றனர். பணிக் காலத்தில் 
பெற்ற சிறப்பு சம்பளத்தை திரும்ப செலுத்த வேண்டும் என்ற உத்தரவால் கலக்கத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஆறாவது சம்பள கமிஷனில், பள்ளிக் 
கல்வியின் ஒரே நிலையிலான உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள்
, முதுகலை ஆசிரியர்கள் பதவிகளுக்கு இடையே சம்பள முரண்பாடு 
ஏற்பட்டது. இதை களைய முந்தைய தி.மு.க., ஆட்சியில் 'ஒரு நபர் 
கமிஷன்' அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. இக்கமிஷன் பரிந்துரைப்படி 
1.8.10 முதல் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கிரேடு
 சம்பளத்துடன், சிறப்பு சம்பளமாக (தனி ஊதியம்) மாதம் ரூ.750 
வழங்க அரசு உத்தரவிட்டது.
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் 400 பேர் வரை, 
எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர்களாக 'அயற்பணியாக'
 மாற்றப்பட்டனர். இவ்வாறு மாறிய பலர் அடுத்தடுத்து தற்போது ஓய்வு 
பெற்று பணப் பயன் பெற முயற்சித்து வருகின்றனர்.
ஆனால், இவர்கள் வீட்டுக்கு சில நாட்களுக்கு முன் சென்னை ஏ.ஜி., ஆடிட்
 அலுவலகத்தில் இருந்து 'தணிக்கை தடை' குறிப்பாணை அனுப்பப்பட்டன. 
அதில், 'அரசு உயர்நிலை பள்ளி தலைமையாசிரியராக இருந்து, 
எஸ்.எஸ்.ஏ., திட்டப் பணிக்கு மாறிய பின் பெற்ற சிறப்பு சம்பளத்தை
 திரும்ப வழங்க வேண்டும் எனவும், 'சிறப்பு சம்பளம்' அரசு உத்தரவு
 உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்குத் தான் 
பொருந்தும்,' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி சிறப்பு 
சம்பளத்தை திரும்ப செலுத்தினால் தான் ஓய்வு பெற்றவர்களுக்கான 
முழு பணப்பயன் கிடைக்கும் நிலையுள்ளது. இதனால் ஓய்வு பெற்ற
 ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
ஆசிரியர் பயிற்றுனர் சங்க மாநில தணிக்கையாளர் முத்துக்குமரன் 
கூறியதாவது: அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் 
எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர் பணியிடங்கள் ஒரே நிலைபணி. 
சம்பள சலுகை எந்த ஒரு அயற்பணிக்கு சென்றாலும் பொருந்தும். திட்டப்
 பணிக்கு மாறி சென்ற ஆசிரியர்களுக்கு அவர்கள் பெற்ற முந்தை
 சலுகை செல்லாது என்பது கேலிக்குறி. தணிக்கை தடையால் அயற்பணிக்கு 
ஆசிரியர்கள் செல்ல
மாட்டார்கள். ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட தணிக்கை
 தடையை அரசு திரும்ப பெற வேண்டும், என்றார்.

School Education – Tamil Nadu Tamil Learning Act, 2006 – Schools under Section 2(e)(iv) – Notification – Issued.

School Education – Tamil Nadu Right of Children to Free and Compulsory Education Rules, 2011 – Amendment – Notification – Issued

20 ஆண்டுகள் பணி நிறைவுக்கு முன்பேதொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து பட்டதாரி ஆசிரியராகவோ அல்லது நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகவோபதவிஉயர்வு பெற்றதன் காரணமாக 5400 தர ஊதியம் பெற முடியாமல் உள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கவனத்திற்கு

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் 10 ஆண்டுகள் முடித்து 
தேர்வுநிலை ஊதியம் (6500-200-10500)பெறாமல் அதற்கு முன்பாகவே 
பதவிஉயர்வில் பட்டதாரி ஆசிரியராகவோ,அல்லது நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகவோ பதவி உயர்வில் சென்றதனால் புதிய ஊதியக்குழுவின் 
அடிப்படையில் ஒரு நபர் குழுவின் பரிந்துரையின் பேரில் அரசானை 23-ன்படி தர ஊதியம் 5400 பெற முடியாமல் தர்போது 4700 மற்றும் 4600 தர ஊதியம் பெற்று வரும்
 ஆசிரியர்கள் கவனத்திற்கு
,
         தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி. இவர்களுக்காக  பதை 
உயர்வு பெறாமல் கீழ்நிலைப்பதவியிலேயே தொடர்ந்திருந்தால் 
தற்போதைய ஊதியத்தைவிட அதிகம் பெறும் ஊதியத்தை தற்போது பெறும் 
வகையிலான விதி எண் 4(3)   யிணை உடன் அமுல்படுத்தி பாதிக்கப்பட்ட
 ஆசிர் களின் ஊதியத்தை நிர்ணயம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டி
 தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுக்கு மனு அளித்துள்ளது,
இம்மனு மீது 15 தினங்களுக்குள் முடிவு வரவில்லை எனில் உயர் 
நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடுக்க இயக்கம் முடிவாற்றியுள்ளது.
அதற்கு முன்னர்
  அவ்வாறு பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் விதி எண் 4(3)ணை உடன் 
அமுல்படுத்தி  ஊதியத்தை நிர்ணயம் செய்து கொள்ள 
அனுமதிக்க வேண்டி பள்ளிக்கல்விச்செயலர்,மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோருக்கு விண்ணப்பம் முறையாக துறை ரீதியாக அனுப்புதல் வேண்டும்
            அவ்வாறு அனுப்ப வேண்டிய படிவம் இங்கே வெளியிடப்படுகிறது
.வேண்டுவோர் தர விரக்கம் செய்து கொள்ளவும் 
இவ்விண்ணப்பத்தினை உதவித்தொடக்கக்கல்வி அலுவலரிடம் 
குறை தீர்நாளில் அளித்திடவும்
அனுப்பும் வழிமுறைகள்-
  • 1. இணைப்பில் கண்ட படிவத்தை தரவிறக்கம் செய்து அதில் விடுபட்ட இடங்களை பூர்த்தி செய்துகொள்ளவும்,(தட்டச்சு செய்து அனுப்புதல் வேண்டும்)
  • 2.அப்படிவத்தினை 8 நகல்கள் தயார்படுத்தவும்.
  • 3.AEEO/AAEEO  அவ்ர்கள் மூலமாக  4 படிவங்கள்  ஒப்படைக்கப்பட்டு அவற்றில்
  •                1.AEEO 
  •                  2.DEEO,
  •                        3.DEE
  •                                  4.EDUCATIONAL SECRETARYஆகியோர்களுக்கு 
  • னுப்பிவைக்க (ஒரு படிவம் ஓவ்வோர் அலுவலக நகல்எனக்
  • கொள்வோம்) வேண்டும்
  • 3. மீதமுள்ள  4 படிவங்களில் இரண்டின் மீது முதல் பக்கத்தின் 
  • தலைப்பின் மேல் “ முன் நகல் பணிந்து சமர்பிக்கப்படுகிறது” என 
  • சிவப்பு மையினால் எழுதி ஒன்றினை தொடக்கக்கல்வி இயக்குனருக்கும்,மற்றொன்றினை கல்விசெயலருக்கும் பெறுநர் 
  • முகவரியில் கண்ட விலாசத்திற்கு பதிவுத்தபால்(REGISTERED POST) 
  • மூலம் அனுப்பவும்.
  • 4. ஒருநகல் நமது பொதுச்செயலர் முகவரிக்கு கையொப்பம் இட்டு 
  • அனுப்பவும்.
பொதுச்செயலர் முகவரி-
                                                       திருமிகு.செ.முத்துசாமி,Ex.MLC.
                                                                         பொதுச்செயலாளர்,
                                                                          தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி,
                                                                                #6.காலேஜ் ஹாஸ்டல் தெரு,
                                                                                              காந்திநகர்.
                                                                                               நாமக்கல்-637 001

  • 5.மற்றொன்றை  தன் நகலாக பாதுகாத்துக்கொள்ளவும்.

25 September 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு அரசாணையை ரத்து செய்து உத்தரவு; ஆசிரியர் தகுதித் தேர்வு முடிந்த பின் சலுகை வழங்கியது சரியில்லை என்று உயர் நீதிமன்ற கிளை கூறியுள்ளது

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு அரசாணை இரத்து செய்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிடப்பட்டது. பல்வேறு தரப்பு கோரிக்கையால் மதிப்பெண் தளர்வு எனபது ஏற்க முடியாது என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிடப்பட்டுள்ளது. மதிப்பெண் தளர்வு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களை பணி நீக்கம் செய்ய கூடாது.
சமூக நீதி என்பது மதிப்பெண்ணில் பார்க்க கூடாது எனவும் உத்தரவு. இட ஒதுக்கீட்டு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 5% மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டிருந்தது.

பணி நியமன ஆணை பெற்றவுடன் நீங்கள் செய்ய வேண்டியது

1. உங்கள் பணிநியமன ஆணையில் குறிப்பிட்டுள்ளதைப் போல் முதன்மை சிவில் சர்ஜன் அல்லது சிவில் சர்ஜனிடம் சென்று மெடிக்கல் பிட்னஸ் சர்டிஃபிகேட் வாங்குங்கள். அந்த சர்டிஃபிகேட்டை இரண்டு நகல்கள் எடுத்து வைக்கவும்.

2. ஏற்கனவே பணியில் சேர்வதற்கான கடிதம் குரூப்பில் போட்டு இருக்கிறேன். அதன் அடிப்படையில் ஜாய்னிங் லெட்டர் தயார் செய்து
கொள்ளுங்கள்.

3. உங்கள் சர்டிபிகேட் அனைத்தையும் மூன்று நகல்கள் எடுத்து கொள்ளுங்கள்.


4. நீங்கள் பணியில் சேர போகும் பள்ளியில் எத்தனை பேர் பணிபுரிகின்றனர் என்று தெரிந்திருந்தால் அதற்கேற்ப இனிப்பு வாங்கி கொள்ளவும்.

5. காலை 9 மணிக்கு நீங்கள் பணியில் சேர வேண்டிய பள்ளிக்கு சென்று விடவும்.

6. பணிநியமன ஆணையை மூன்று நகல்கள் எடுத்து கொள்ளுங்கள்.

7. எஸ்.ஆர் புக் அதிக பக்கம் உள்ளது வாங்கி கொள்ளவும்.

8. இரண்டு புகைப்படங்கள் கொண்டு செல்லவும்.

9. அழகான ஆடை அணிந்து செல்லுங்கள்.

10. உங்கள் பள்ளி தொலைவில் இருந்தால் உணவையும் குடிநீரையும் கொண்டு செல்லுங்கள்.

அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
செய்தி பகிர்வு : ஹரிஹரன், பேர்ணாம்பட்டு

தொடக்கக் கல்வி - இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி உடனடியாக பணியில் சேர அறிவுறுத்த, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு இயக்குனர் உத்தரவு

அரசு ஊழியர்களுக்கு புதிய முறையில் சம்பளம்: இந்த மாதம் முதல் அமலாகிறது

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் மின்னணு முறையில் பட்டுவாடா செய்யப்பட்டாலும், சம்பள பட்டியல் தயாரிப்பது, பணம் பெற்று வழங்கும் அதிகாரிகள் அனுமதி வழங்குவது, கருவூலங்களில் சமர்ப்பிப்பது உள் ளிட்ட நடைமுறைகள் இன்னும் காகித வடிவில்தான் நடக்கிறது.

 

 இதை நவீனப் படுத்தும் வகையில், வலைதள பட்டியல் மென்பொருள் (Centralised Employees Data Base) முறையில் சம்பளம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு ரூ.167.45 கோடி ஒதுக்கியது.

முதற்கட்டமாக அரசு பணியாளர் பற்றிய அனைத்து விவரங்களும் அடங்கிய ஒருமித்த தரவுத்தளம் (Web Payroll) ஏற் படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி, வேளாண்மைத்துறை ஆகிய 3 துறைகளைச் சார்ந்த ஊழியர்களுக்கும் முதற்கட்டமாக வலைதள மென்பொருள் முறையில் செப்டம்பர் மாத சம்பள பட்டியலை தயாரித்து அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.

இப்புதிய முறை அமல்படுத்தப் படுவதால், மாதத்தின் கடைசி வேலை நாளில் உறுதியாக சம்பளம் கிடைத்துவிடும். ஊழியர் கள் தங்கள் சம்பள விவரம், பிடித்தத் தொகை, சம்பள உயர்வு, பதவி உயர்வு, பணி மாறுதல், விடுப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். மாநிலத்தில் எந்த இடத்துக்கு மாறுதலில் சென்றாலும் சம்பளம் பெறுவதில் சிக்கல் வராது. சம்பளப் பட்டியலை தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த புதியமுறை அடுத்தடுத்த மாதங்களில் கல்வித்துறை உள்ளிட்ட மற்ற துறைகளிலும் அமல்படுத்தப்படும்.

உலக ஓசோன் தின போட்டிகளில் வெற்றிப் பெற்ற அரூர் ஒன்றிய மாணவர்கள்

செப்டம்பர் 16 ம் தேதி மாவட்ட அளவில் நடைப்பெற்ற உலக ஓசோன் தின போட்டிகளில் வெற்றிப் பெற்று JD,CEO அவர்களால் பாராட்டும் பரிசும் பெற்ற அரூர் ஒன்றிய மாணவர்கள்.

புதிதாக நேரடி நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு மூன்று நாள் பயிற்சி

 2011-2012 மற்றும் 2012-2013 ஆண்டிற்கு முதுகலை ஆசிரியர் நேரடி   நியமனத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 30.08.2014 மற்றும் 31.08.2014 ஆகிய நாட்களில் நடைபெற்ற கலந்தாய்வு மூலம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களுக்கு 29.09.2014, 30.09.2014 மற்றும் 01.10.2014 ஆகிய மூன்று நாட்களில் கீழ்க்கண்ட மையங்களில் பாட வாரியாக உண்டு உறைவிட பயிற்சி நடைபெற உள்ளது 

வ.எண் : மாவட்டம்: பயிற்சி நடைபெறும் இடம் : பாடம் பயிற்சி பெறவிருக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை
1. சேலம் ஜெய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சின்னதிருப்பதி, சேலம் - 8. வேதியியல் 219
2. நாமக்கல் கே.எஸ்.ஆர்.பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, கே.எஸ்.ஆர். கல்வி நகர், திருச்செங்கோடு, நாமக்கல்மாவட்டம் ஆங்கிலம் 317
முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி, இராசிபுரம், நாமக்கல் மாவட்டம் தாவரவியல் 191
3. விழுப்புரம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி, சின்னசேலம், விழுப்புரம் மாவட்டம் கணிதம் 283
4. ஈரோடு கொங்கு நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நஞ்சுண்டபுரம், ஈரோடு மாவட்டம் விலங்கியல் 178
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, தாசம்பாளையம், கோபி, ஈரோடு மாவட்டம் வணிகவியல் 313
5. திண்டுக்கல் ஆர்.வி.எஸ்.பொறியியல் கல்லூரி, ஆர்.வி.எஸ். நகர், என்.பறைபட்டி, திண்டுக்கல் மாவட்டம் இயற்பியல் 225
6. தஞ்சாவூர் கே. நெடுஞ்செழியன் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம், வல்லம் மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர் மாவட்டம் பொருளியல் 270
7. மதுரை மகாத்மா மாண்டிச்சோரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, கோபாலகிருஷ்ணன் கார்டன், அழகர்கோயில், மதுரை - 1 வரலாறு 178

ஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை பள்ளிகளுக்கு கட்டாயமில்லை என உச்சநீதிமன்ற சாசன அமர்வு உத்தரவு

முக்கிய செய்தி..

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் சலுகை வழங்கிய அரசாணையை ரத்து செய்து மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவு.பணி 

ஆணை பெற்றவர்களை நீக்கக் கூடாது என்றும் உத்தரவு .

TET: இன்று பிற்பகல் முதல் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களில் நியமன ஆணை பெற்றுக்கொள்ளலாம்

ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வில் கலந்துகொண்ட ஆசிரியர்கள், இன்று பிற்பகல் முதல் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களில் நியமன ஆணை பெற்றுக்கொள்ளலாம்

TET பணிநியமன ஆணை உடனடியாக பெற்றுக்கொள்ள உத்தரவு.

ஆசிரியர் கலந்தாய்வில் கலந்து கொண்டு தனக்கு விருப்பப்பட்ட பள்ளியை தேர்ந்தெடுத்தவர்கள் கலந்தாய்வின் போது தாங்கள் கலந்து கொண்ட  முதன்மை கல்வி அலுவலகத்திலிருந்து  பணி நியமன ஆணையைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது. ஜெயா நியூஸ்

7th pay commission HIGHLIGHTS

7th pay commission ni bhalamano-

HIGHLIGHTS OF THE DRAFT MEMORANDUM TO BE SUBMITTED BY THE NC/JCM STAFF SIDE TO 7TH CPC

BY J.R.BHOSALE TREASURER AIRF

The Preliminary Discussion held between AIRF/JCM on 28-05-2014, JCM NC has submitted Interim Memorandum on interim relief and Merger of DA.

1. Pay scales are calculated on the basis of pay drawn pay in pay band + GP + 100% DA by
employee as on 01-01-2014.

2. 7th CPC report should be implemented w.e.f. 01-01-2014.

3. Scrap New Pension Scheme and cover all employees under Old Pension and Family Pension Scheme.

4. JCM has proposed minimum wage for MTS (Skilled) Rs.26,000 p.m.

5. Ratio of minimum and maximum wage should be 1:8.

6. General formula for determination of pay scale based on minimum living wage demanded for MTS is pay in PB+GP x 3.7.

7. Annual rate of increment @ 5% of the pay.

8. Fixation of pay on promotion = 2 increments and difference of pay between present and promotional posts (minimum Rs.3000).

9. The pay structure demanded is as under:-

Exiting Proposed (in Rs.)

PB-1, GP Rs.1800 26,000

PB-1, GP Rs.1900]
PB-1, GP Rs.2000] 33, 000

PB-1, GP Rs. 2400]
PB-1, GP Rs.2800] 46,000

PB-2, GP Rs.4200 56,000

PB-2, GP Rs.4600]
PB-2, GP Rs.4800] 74,000

PB-2, GP Rs.5400 78,000

10. Dearness Allowances on the basis of 12 monthly average of CPI, Payment on 1st Jan and 1st July every year.

11. Overtime Allowances on the basis of total Pay+DA+Full TA.

12 Liabilities of all Government dues of persons died in harness be waived.

13. Transfer Policy – Group `C and `D Staff should not be transferred. DoPT should issue clear cut guideline as per 5th CPC recommendation. Govt. should from a Transfer Policy in each department for transferring on mutual basis on promotion. Any order issued in violation of policy framed be cancelled by head of department on representation.

14. Transport Allowance -

X Class Cities Y Class Cities

Pay up to Rs.75,000 Rs.7500 + DA Rs.3750 + DA

Pay above Rs.75,000 Rs.6500 + DA Rs.3500 + DA

13. Deputation Allowance double the rates and should be paid 10% of the pay at same station and 20% of the pay at outside station.

14. Classification of the post should be executive and non-executive instead of present Group A,B.C.

15. Special Pay which was replaced with SPL/Allowance by 4th CPC be bring back to curtail pay scales.

16. Scrap downsizing, outsourcing and contracting of govt. jobs.

17. Regularize all casual labour and count their entire service after first two year, as a regular service for pension and all other benefits. They should not be thrown out by engaging contractors workers.

18. The present MACPs Scheme be replaced by giving five promotion after completion of 8,15,21,26 and 30 year of service with benefits of stepping up of pay with junior.

19. PLB being bilateral agreement, it should be out of 7th CPC perview.

20. Housing facility:-

(a) To achieve 70% houses in Delhi and 40% in all other towns to take lease accommodation and allot to the govt. employees.

(b) Land and building acquired by it department may be used for constructing houses for govt. employees.

21. House Building Allowance :-

(a) Simplify the procedure of HBA
(b) Entitle to purchase second and used houses

22. Common Category – Equal Pay for similar nature of work be provided.

23. CP appointment – remove ceiling of 5% and give appointment within Three months.

24. Traveling Allowance:-
‘A1’ and ‘A’ Class Cities Other Cities

A. Executives Rs.5000+DA per day Rs.3500+DA per day
B. Non-Executives Rs.4000+DA per day Rs.2500+DA per day

25. Composite Transfer Grant :-

Executive Class 6000 kg by Goods Train/ Rate per km by road 8 Wheeler Wagon Rs.50+DA(Rs.1 per kg and single container per km)

Non-Executive Class 3000 kg – do – -do-

26. Children Education Allowance should be allowed up to Graduate, Post Graduate, and all Professional Courses. Allow any two children for Children Education Allowance.

27. Fixation of pay on promotion – two increments in feeder grade with minimum benefit of Rs.3000.

28. House Rent Allowance

X Class Cities 60%
Other Classified Cities 40%
Unclassified Locations 20%

29. City Allowance

`X’ Class Cities `Y’ Class Cities
A. Pay up to Rs.50,000 – 10% , 5%
B. Pay above Rs.50,000 6% minimum Rs 5000 3% minimum Rs.2500

30. Patient Care Allowance to all para-medical and staff working in hospitals.

31. All allowances to be increased by three times.

32. NE Region benefits – Payment of Special Duty Allowance @ 37.5 of pay.

33. Training:- Sufficient budget for in-service training.

34. Leave Entitlement

(i) Increase Casual Leave 08 to 12 days & 10 days to 15 days.
(ii) Declare May Day as National Holiday

(iii) In case of Hospital Leave, remove the ceiling of maximum 24 months leave and 120 days full payment and remaining half payment.

(iv) Allow accumulation of 400 days Earned Leave

(v) Allow encashment of 50% leave while in service at the credit after 20 years Qualifying Service.

(vi) National Holiday Allowance (NHA) – Minimum one day salary and eligibility criteria to be removed for all Non Executive Staff.

(vii) Permit encashment of Half Pay Leave.

(viii) Increase Maternity Leave to 240 days to female employees & increase 30 days Paternity Leave to male employees.

35. LTC

(a) Permission to travel by air within and outside the NE Region.
(b) To increase the periodicity once in a two year.
(c) One visit outside country in a lifetime

36. Income Tax:

(i) Allow 30% standard deduction to salaried employees.
(ii) Exempt all allowances.
(iii) Raise the ceiling limit as under:
(a) General – 2 Lakh to 5 Lakh
(b) Sr. Citizen – 2.5 Lakh to 7 Lakh
(c) Sr. Citizen above 80 years of age – 5 Lakh to 10 Lakh
(iv) No Income Tax on pension and family pension and Dearness Relief.

35. (a) Effective grievance handling machinery for all non-executive staff.

(b) Spot settlement
(c) Maintain schedule of three meetings in a year
(d) Department Council be revived at all levels
(e) Arbitration Award be implemented within six month, if not be discussed with Staff Side before rejection for finding out some modified form of agreement.

36. Appoint Arbitrator for shorting all pending anomalies of the 6th CPC.

37. Date of Increment – 1st January and 1st July every year. In case of employees retiring on 31st December and 30th June, they should be given one increment on last day of service, i.e. 31st December and 30th June, and their retirements benefits should be calculated by adding the same.

38. General Insurance: Active Insurance Scheme covering risk upto Rs. 7,50,000/- to Non Executive & Rs. 3,50,000/- to Skilled staff by monthly contribution of Rs. 750/- & Rs. 350/- respectively.

39. Point to point fixation of pay.

40. Extra benefits to Women employees

(i) 30% reservation for women.
(ii) Posting of husband and wife at same station.
(iii) One month special rest for chronic disease
(iv) Conversion of Child Care Leave into Family Care Leave
(v) Flexi time

41. Gratuity:

Existing ceiling of 16 ½ months be removed and Gratuity be paid @ half month salary for every year of qualifying service.
Remove ceiling limit of Rs.10 Lakh for Gratuity.

42. Pension:

(i) Pension @ 67% of Last Pay Drawn (LPD) instead of 50% presently.
(ii) Pension after 10 years of qualifying service in case of resignation.
(iii) Increase pension age-based as under:
65 years – 70% of LPD
70 years – 75% of LPD
75 years – 80% of LPD
80 years – 85% of LPD
85 years – 90% of LPD
90 years – 100% of LPD
(iv) Parity of pension to retirees before 1.1.2006.
(v) Enhanced family pension should be same in case of death in harness and normal death.
(vi) After 10 years, family pension should be 50% of LPD.
(vii) Family pension to son upto the age of 28 years looking to the recruitment age.
(viii) Fixed Medical Allowance (FMA) @ Rs.2500/- per month.
(ix) Extend medical facilities to parents also.
(x) HRA to pensioners.

(xi) Improvement in ex-gratia pension to CPF/SRPF retirees up to 1/3rd of full pension.