பக்ரீத் பண்டிகை அக்டோபர் 5-ம் தேதிக்கு பதிலாக 6-ம் தேதியன்று கொண்டாடப்படுவதால், அன்றைய தினத்துக்கு அரசு பொது விடுமுறையை மாற்றி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில்
: "பக்ரீத் பண்டிகை அக்டோபர் 5-ம் தேதிக்கு பதிலாக 6ம்
தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படும் என்றும், எனவே,
தமிழக அரசு அன்றைய தினம் விடுமுறையை மாற்றி
அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் தலைமை
பரிசீலிக்கப்பட்டது. அதன்படி, பக்ரீத் பண்டிகைக்கான
விடுமுறை அக்டோபர் 6-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது
" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment