16 October 2015

‘‘ஆசிரியர்கள் போராட்டம் ஆட்சிக்கு பெரிய சிக்கலை உருவாக்கிவிட்டதாமே?”-மிஸ்டர் கழுகு:ஜூனியர் விகடன்


‘‘ஆசிரியர் சங்கங்களின் கூட்டு குழுவான ஜாக்டோ அமைப்பு கடந்த 
8-ம் தேதி தமிழகத்தில் பள்ளிகளில் 15 அம்ச கோரிக்கைகளை
வலியுறுத்தி போராட்டம் நடத்தியதுஆசிரியர்கள் மற்றும் அரசு
ஊழியர்களின் முக்கியமான கோரிக்கை 6-வது ஊதிய ஊயர்வுகமிஷன்
நிர்ணயித்த சம்பள விகிதங்களில் உள்ள குளறுபடிகளை நீக்க
வேண்டும் என்பதுஇதை வைத்து ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்
சங்கங்கள் நீண்ட நாள் போராட்டங்கள் நடத்தி வந்தன
ஆசிரியர்சங்கங்களின்
 இந்தப் போராட்டம் சட்டசபை தேர்தலில் பெரியஅளவில் பாதிப்பை 
ஏற்படுத்தும் என்று உளவுத் துறையினர் ஆளும்கட்சி மேலிடத்தின்
கவனத்துக்குக் கொண்டு சென்றனர்இதையடுத்து தலைமைச்
செயலகத்தில் அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் 
தலைமையில்தலைமைச்செயலாளர்நிதித்துறை செயலாளர்,
 பொதுத்துறைசெயலாளர் ஆகியோர் கூடிய அவசர கூட்டம்
 நடந்தது.
இதையடுத்து நிதித் துறை செயலாளர் சண்முகம் அனைத்து துறை
முதன்மைச் செயலாளர்களுக்கும் ஓர் உத்தரவை அவசர 
அவசரமாக
அனுப்பி வைத்தார்அதில் 6-வது ஊதியக்குழுவில் என்னென்ன
முரண்பாடுகள் இருக்கின்றனஅதை எப்படி தீர்ப்பது என்று 
அறிக்கை
அளிக்கும்படி அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்ததுவிரைவில்

ஆசிரியர்கள் பிரச்னை தீரலாம்!”

No comments:

Post a Comment