08 August 2015

SSTA மாநில ,மாவட்டபொறுப்பாளர்கள் கல்வித்துறை அமைச்சர் செயலர்,இயக்குநர் ,SPD சந்திப்பு!!! (3500 ஆசிரியர் களுக்கு விரைவில் பின்னேற்பு ஆணை)

SSTA

கடந்த 05.8.15, 06.8.15 ஆகிய இரு நாட்களில் கல்வித்துறைஅமைச்சர்,கல்வித்துறை செயலாளர்,தொடக்க கல்விஇயக்குநர்,அனைவருக்கும் கல்வி
 திட்ட இயக்குநர் ஆகியோர்களைSSTA-
வின் மாநில நிர்வாகிகள் சந்தித்த விபரங்கள்:
*கல்வித்துறை அமைச்சரை சந்தித்து இடைநிலை ஆசிரியர்களின்
ஊதிய
பிரச்சினையை மட்டும் முன் வைத்து(7 கோரிக்கைகள் அல்ல 72 ம்
அல்ல ஒன்றே ஒன்று தான்முழுவிபரங்களை நியாயமான நமது
கோரிக்கைகளை அரசாணை மற்றும்ஆதாரங்களுடன் சுட்டி 
காட்டிவலியுறுத்தப்பட்டதுஅரசு தரப்பில் கூறப்படும் தவறான
 தகவலும்எடுத்துரைக்கப்பட்டது.விரைவில் ஊதிய 
முரண்பாட்டினை தீர்க்கவும்வலியுறுத்தப்பட்டது!!!.
SSTA மகிழ்ச்சி!!!
அடுத்ததாக கல்வித்துறை முதன்மை செயலரை சந்தித்துமலைச்
சுழற்சியினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தீர்வு
காணவலியுறுத்தப்பட்டது.
CRC யில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு விடுப்பு வழங்காத
ஒன்றியங்களின் பெயர்களை குறிப்பிட்டு வழங்கப்பட்டது.
*கடந்த 8 மாதமாக SSTA தொடர் கோரிக்கையாக வைக்கப்பட்டு 
அதன்மூலம் ,பல ஒன்றியங்களிலுள்ள 3500 க்கும் மேற்பட்ட
ஆசிரியர்களுக்கு ,பின்னேற்பு வழங்க பட்டியல் கல்வித்துறை
முதன்மை செயலாளர் அவர்களின் அனுமதி பெற இயக்குயரகத்தின்
மூலம் அனுப்பப்பட்டுள்ளது. (2007 க்கு பின் தற்போது தான் இதுபோன்றுஅரசின் அனுமதிக்கு 
சென்றுள்ளது) SSTA -வின் தீவிர மற்றும் விடாமுயற்சியால் கிடைக்க போகிற வெற்றி
 என்பதை மிக்கமகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.
*அடுத்து தொடக்க கல்வி இயக்குநரை சந்தித்துகலந்தாய்வில்
(மாவட்ட மாறுதலுக்குஇணையதளம் வாயிலாககலந்தாய்வு 
நடைபெற்றால் ஒருபக்க படிவத்தினால் ஏற்படும்நடை
முறைசிக்கல்களை இயக்குநரின் கவனத்திற்குகொண்டுவரப்பட்டது.
*மலை சுழற்சி ஒன்றியங்களில் பணியாற்றும் இடைநிலை மற்றும்
பட்டதாரி ஆசிரியர்கள் அவர்கள் ஓய்வு பெறும்வரை 
பிறமாவட்டங்களில் செல்ல முடியாது.ஏனெனில் ஒவ்வொரு 
ஆண்டும்மலைச்சுழற்சி பள்ளிகளில் பணியாற்றும் 
ஆசிரியர்களுக்கு ஒருவருடம் மட்டுமே முன்னுரிமை கிடைப்பதால்
 அவர்கள் பாதிக்கப்பட்டுவருகின்றனர்தியாக மனப்பான்மையோடு பணியாற்றும் ஆசிரியபெருமக்களுக்கு அரசாணை எண்404 ல் 
மாற்றம் செய்திட கடந்த 6மாதமாக தொடர்ந்து SSTA வலியுறுத்தி
 வருவதாகவும்தெரிவிக்கப்பட்டது.
*இந்த ஆண்டு பணி நிரவல் அதிகமாக இருக்குமென்று
 நம்பத்தகுந்தவட்டாரங்கள் தெரிவிப்பதால் பணிநிரவலில் வேறுபள்ளிகளுக்கு
செல்கின்றவர்களுக்கும் ஏற்கனவே பணிநிரவலில்சென்றவர்களுக்
கும் முன்னுரிமை வழங்க வேண்டும் எனவலியுறுத்தப்பட்டது.

*அடுத்து அனைவருக்கும் கல்விதிட்ட இயக்குநர் அவர்களை
 சந்தித்து15-16 கல்வி ஆண்டுக்கான CRC பயிற்சிகளை முன்
கூட்டியே
தெரிவித்தல்,CRC பயிற்சியில் கலந்து கொண்ட தொடக்க பள்ளி
,ஆசிரியர்களுக்கு வருகைச் சான்று வழங்குதல் வேண்டும் என்றும்
கேட்டுக்கொள்ள பட்டது.SPD அவர்களும் அதற்கு உரிய முறையில்
செய்து தருவதாக கனிவோடு தெரிவித்தார்கள்.

No comments:

Post a Comment