17 August 2015

ஆசாத் தேசிய கல்வி உதவித் தொகை

சிறுபான்மையின மாணவிகளுக்கான மத்திய அரசின் மெளலானாஆசாத் தேசிய கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் உதவி பெற
மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் பிளஸ் 1 படிக்கும்சிறுபான்மையின மாணவிகளுக்கு தலா 12,000 ரூபாய் உதவித்தொகையாக இரண்டு தவணைகளில் அளிக்கப்படுகிறது.
10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சிபெற்றிருத்தல் அவசியம்குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்குகுறைவாக இருக்க வேண்டும்.
விண்ணப்பத்தை www.maef.nic.in இணையதளத்தில் இருந்துபதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை செயலர்மெளலானா ஆசாத் தேசியகல்வி அறக்கட்டளைசெய்ம்ஸ் போர்டு சாலைபுதுடெல்லி-110055என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment