04 March 2015

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் அவசர மாநிலசெயற்குழு-07.03.2015 சனி காலை-10 மணிக்கு நடைபெறும்

புதுடெல்லி யில் நடைபெற உள்ள மாநில மாநாடு குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியதன் பொருட்டு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் அவசர மாநில செயற்குழு கூட்டம் வரும் 07.03.2015 நடைபெறும். இடம்-வீ .சுப்ரமணியன் மாளிகை,                 நாமக்கல் நாள்-  07.03.2015 நேரம்- காலை சரியாக 10.00.மணிக்கு தலைமை-திரு.கு.சி.மணி அவர்கள்                        மாநிலத்தலைவர். டெல்லி மாநாடு குறித்து கலந்தாலோசனை-பொதுசெயலர் செ முத்துசாமி அவர்கள்                                                  மாவட்ட செயலர்கள் 06.03.2015 வரை   சேர்ந்துள்ள நபர்களின் பட்டியல் மற்றும் தொகையினை உடன் டிராப்டாகவோ,அல்லது ரொக்கமாகவோ கொண்டுவந்து செயற்குழுவில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.அனைத்து மாவட்டசெயலர்களும் மாநிலபொறுப்பாளர்களும் தவறாது கலந்துகொள்ள கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.                           கலந்துகொள்ளும்செயற்குழு உறுப்பினர்களுக்கு இருவழி பயணப்படிவழங்கப்படும் .                        இதனையே அழைப்பாக ஏற்று அனைவரும்தவறாது கலந்து கொள்ள வேண்டும்என பொதுசெயலர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.  

No comments:

Post a Comment