01 November 2014

கம்ப்யூட்டர் ஆசிரியர் பணி: டி.ஆர்.பி., வேண்டுகோள்

கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வுவேலைவாய்ப்பு பதிவு மூப்பு

அடிப்படையில் மட்டுமே நடக்கும்விண்ணப்பம் அனுப்பக் கூடாது'எனஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) கேட்டுக் கொண்டுள்ளது.

டி.ஆர்.பி., அறிவிப்பு அரசு பள்ளிகளில், 652 கம்ப்யூட்டர் பயிற்றுநர்காலி
பணியிடங்களை நிரப்பும் பணிவேலை வாய்ப்பு பதிவுமூப்பு
அடிப்படையில் நடக்க உள்ளதுவேலை வாய்ப்பு 
இயக்குனரகத்தால்பரிந்துரை செய்யப்படுபவர்கள் மட்டுமே
ஆசிரியர் பணிக்கு,பரிசீலனை செய்யப்படுவர்இந்த வேலை
 தொடர்பாகடி.ஆர்.பி.,விண்ணப்பம் எதையும் கேட்கவில்லை
எனவேபதிவுதாரர்கள்,டி.ஆர்.பி.,க்குவிண்ணப்பம் எதையும்
 அனுப்ப வேண்டாம்இவ்வாறு,டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment