CLICK HERE-PENSION MUST GIVE WITHIN 3 MONTHS UNDER CPS SCHEME TEACHER-MADURAI HIGH COURT BENCH ORDER COPY
மதுரை மாவட்டம் மேலூரில் பள்ளிகல்வி துறையில் பட்டதாரி
ஆசிரியராக 2007-ல் பணியில் சேர்ந்து 31.05.2012 -ல் ஓய்வு பெற்றார்.
இவர் ஓய்வூதியம் வேண்டி சென்னை உயர் நீதி மன்ற
இவர் ஓய்வூதியம் வேண்டி சென்னை உயர் நீதி மன்ற
மதுரைகிளையில் வழக்கு தொடர்ந்தார் .அன்னார்க்கு 3 மாதத்தில்
ஓய்வூதியம் வழங்க
சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.
அவரிடம் பிடித்தம் செய்த தொகை -ரூபாய் -2,91,900/-
இவரை போல பல பேர் இன்னும் ஓய்வூதியம் பெறாமல்உள்ளனர்
.இந்த தீர்ப்பை வைத்து பல வழக்கு தொடர்ந்தால்ஓய்வூதியம் பெற
முடியும் .
No comments:
Post a Comment