1.அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு
ஆசிரியர்களுக்கு 17 நாட்கள் மட்டுமே.
2.ஆசிரியர்கள் மற்றும் நீதித்துறை பணியாளர்களுக்கு மட்டுமே
கோடை
விடுமுறைப்பணியாளர்கள்.
3. ஆசிரியர்கள் முன்னர் லோகல் பாடிஸ் என்றழைக்கப்பட்ட
உள்ளாட்சி நிர்வாகத்தின் கீழ் பணியாற்றினார்கள் அதாவதுஉயர்
நிலைப்பள்ளிகள்-மாவட்டப்பஞ்சாயத்து(Distric Board),தொடக்கநடுநிலைப்பள்ளிகள்-யூனியன் அல்லது நகராட்சி (munisipal or panchayat uniyan) and Metro corporeshansமாநகரப்பள்ளிகள்-மாநகராட்சியின் கீழ்என பிரித்துஇயங்கியதால் சில பல சலுகைகள் ஆசிரியர்களுக்குவழங்கப்படவில்லை.
எனவே தொன்று தொட்டு ஆசிரியர்,அரசு ஊழியர் என்ற வேறுபாடு
பிரித்து காண்பிக்கப்பட்டது.
No comments:
Post a Comment