24 September 2014

அலுவலக பணிகளில் ஆசிரியரை ஈடுப்படுத்தக்கூடாது; சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

இதுகுறித்து தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் அவர்கள் விடுத்த பேட்டியில்தமிழக ஆரம்பப்பள்ளிஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாநில பொதுச் செயலாளர்இரா.தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளவழக்கு எண். W.P.NO.28785/2012

.

உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் (ஆசிரியர்களை)காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும்உதவித்தொடக்கக் கல்வி அலுவலகங்களில் ஆசிரியர்களை பல்வேறுபணிகள் செய்ய பயன்படுத்துகிறார்கள்அதில் சம்பள பட்டியல்தயாரிக்கும் பணிகளில்  (ECS) ஈடுப்படுத்துவதால் ஆசிரியர் கற்பித்தல்பணி பாதித்து மாணவர்கள் தேர்ச்சியிலும் பாதிப்பு ஏற்படுகிறது.தமிழகம் முழுவதும் இதே நிலை உள்ளதுகுறிப்பாக விழுப்புரம்மாவட்டம் உளூந்தூர்பேட்டை வட்டாரத்தில் உதவித் தொடக்கக்கல்வி அலுவலகத்தை சுட்டிக்காட்டி வழக்கு தொடரப்பட்டது.



இதற்கு சென்னை உயர் நீதிமன்ரத்தின் நீதியரசர் திருமதிஉஷாபரந்தாமன் வழங்கிய தீர்ப்பில் ஆசிரியர்களை பல்வேறுபட்டபணிகளுக்கு ஈடுப்படுத்தக்கூடாது "குறிப்பாக சம்பளம் பட்டியல்தயாரிக்கும் பணியில் (ECS) ஈடுபடுத்திடகூடாதுஎன்றும் அப்படிஈடுபடுத்தினால் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது பாதிப்படையும்என்று தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment